/* */

You Searched For "#Body"

செய்யூர்

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள்...

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
விராலிமலை

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா...

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை, தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.

புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா அத்
பொன்னேரி

மாதவரம்: வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை: எம்எல்ஏ துரை....

மாதவரம் ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆய்வு...

மாதவரம்: வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை: எம்எல்ஏ துரை. சந்திரசேகர் ஆய்வு!
திண்டுக்கல்

திண்டுக்கலில் இறந்த இந்து பெண்ணின் உடலை எரியூட்டிய முஸ்லீம்

திண்டுக்கல்லில் இறந்த இந்து பெண்ணின் உடலை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் எரியூட்டப்பட்டது.

திண்டுக்கலில் இறந்த இந்து பெண்ணின் உடலை எரியூட்டிய முஸ்லீம் அமைப்பினர்
ஆலங்குடி

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு...

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி கேட்டு புதுக்கோட்டை கலெக்டரிடம் மனைவி மனு அளித்தார்.

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, உதவி கேட்டு கலெக்டரிடம் மனு
நாமக்கல்

பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட...

பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரமத்திவேலூர் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட அனுமதிக்க வேண்டும்
நாகர்கோவில்

குமரி- ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள்

கன்னியாகுமரியில் ஆக்சிஜன் இல்லாததால் இளம்பெண் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போரட்டம் நடத்தி வருகின்றனர்

குமரி- ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: இறந்தவர் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்சில் கட்டண கொள்ளை!

காஞ்சிபுரத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை ஆம்புலன்சில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம்: இறந்தவர் உடலை எடுத்து செல்ல  ஆம்புலன்சில் கட்டண கொள்ளை!
பட்டுக்கோட்டை

தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயம்

தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயமானது உடலை நான்கு நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகள். தேடிவருகின்றனர்.

தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயம்