You Searched For "#AwarenessProgram"
ஆற்காடு
தூய்மைஇந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஆற்காடு அடுத்த மாங்காட்டில் மத்திய அரசின் தூய்மை இந்தியா, கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஜெயங்கொண்டம்
மது மற்றும் போதை குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு...
அரியலூரில் மது மற்றும் போதை குறித்து கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
செங்கம்
பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய...
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களிடையே திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவெறும்பூர்
பெல் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சி
திருச்சி பெல் பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
'காவிரியை காப்போம்-மஞ்சப்பையை கையில் எடுப்போம்' விழிப்புணர்வு...
திருச்சி காவிரி பாலத்தில், காவிரியை காப்போம். மஞ்சப்பையை கையில் எடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
வேப்பனஹள்ளி
பள்ளி மாணவர்களுக்கு தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆரணி
கைத்தறி முத்திரை திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆரணியில் கைத்தறி முத்திரை திட்ட கைபேசி செயலி, இணையதளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை
குழந்தைகளே உஷார்…பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண் குழந்தைகள், தங்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் குறித்த தகவலை, 1098 எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு...
சீர்காழியில் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர்
பஸ் படிக்கட்டு பயண ஆபத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு...
மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்து குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.