You Searched For "#AwarenessProgram"
திருத்துறைப்பூண்டி
வணிகர்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டியில் ஆன்லைனில் நிகழும் மோசடிகள் குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.
ஜெயங்கொண்டம்
இல்லம் தேடி கல்வி குறித்து தப்பாட்ட குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தா. பழூர் கடைவீதியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் தப்பாட்ட குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம்
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
பல்லடத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை
அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையவழி சைபர் குற்றம் குறித்து
ஜோலார்பேட்டை இடையம்பட்டி அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் இணையவழி சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
தென்காசி
எய்ட்ஸ் தினம் மற்றும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு விழா
தென்காசி அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி மையம் சார்பாக, உலக எய்ட்ஸ் தின விழா கொண்டாடப்பட்டது.
உதகமண்டலம்
உதகையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் பாதிப்புகள் குறித்து...
ஜோலார்பேட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் விளையாட்டில் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆரணி
ஆண்களுக்கான கருத்தடை குறித்த விழிப்புணர்வு
சேத்துப்பட்டு மருத்துவ வட்டத்தில் ஆண்களுக்கான கருத்தடை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
அரியலூர்
அரசு கலை கல்லூரியில் மென்திறன் பயிற்சி மைய போட்டித்தேர்வு...
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மென்திறன் பயிற்சிமைய தொடக்கவிழா மற்றும் போட்டித்தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு...
அரயலூர் மாவட்ம் சாத்தம்பாடி ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
வாணியம்பாடி
தனியார் நிறுவனத்தில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடி தனியார் தோல் கையுறை தயாரிக்கும் நிறுவனத்தில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்