/* */

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

மாவட்ட காவல் துறை சார்பாக மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை கிராமிய உட்கோட்டம், போளூர் , வந்தவாசி, செய்யார். செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 16 Dec 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!