/* */

You Searched For "Ariyalur District News Today"

பூந்தமல்லி

புதிய தார் சாலையை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

Road Construction in Ariyalur District -பூவிருந்தவல்லி தொகுதி ஆயலூர் கிராமத்தில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ...

புதிய தார் சாலையை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: எம்எல்ஏ கண்ணன் திறந்து...

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: எம்எல்ஏ கண்ணன் திறந்து வைப்பு
அரியலூர்

ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அரியலூர்

அரியலூரில் மாவட்ட கலெக்டர் தலைமையில் உலகமக்கள் தொகை தின உறுதிமொழி

அரியலூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

அரியலூரில் மாவட்ட கலெக்டர் தலைமையில் உலகமக்கள் தொகை தின உறுதிமொழி
ஜெயங்கொண்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க முதல் விற்பனையை எம்எல்ஏ தொடங்கி...

Milk Producers Cooperative Society-அணைக்குடம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முதல்விற்பனையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க முதல் விற்பனையை எம்எல்ஏ தொடங்கி வைப்பு
அரியலூர்

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீடு 30 லட்சம் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அரியலூர்

944 ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் : அமைச்சர் வழங்கல்

944 ஏழைப் பெண்களுக்கு ரூ.7.22 கோடி மதிப்பீல் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

944 ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் :  அமைச்சர் வழங்கல்
ஜெயங்கொண்டம்

ஆண்டிமடம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

சிலம்பூர்-ஆண்டிமடம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிமடம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
ஜெயங்கொண்டம்

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நாளை நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் குறைதீர்...

பொது விநியோகத் திட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10மணி முதல் 1மணி முதல் நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நாளை நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் குறைதீர் கூட்டம்
அரியலூர்

முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர விருப்பக்கடிதம் வழங்க மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு