You Searched For "#against"
ஒரத்தநாடு
ஒரத்தநாடு: பனை தொழிலாளர்கள் மீது தாக்குதல்-காவல்துறையினர் மீது...
ஒரத்தநாட்டில் பனை தொழிலாளர்கள் கள் இறக்குவதாக கூறி தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம்
செங்கல்பட்டு: டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜ.கவினர்...
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுராந்தகத்தில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை
மதுக்கடை திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வீட்டின் முன்பு மவுன போராட்டம்
பொன்னேரி
வெங்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்...
வெங்கல் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்
மேல்மருவத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார்...
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லாவரம்
பம்மலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார்...
பம்மலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ...
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி
தென்காசி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ....
தென்காசியில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கன்டித்து எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தியாகராய நகர்
கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர்...
அறநிலையத்துறைக்கு சொந்தமாக நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
புதுக்கோட்டை
பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இ.கம்யூனிஸ்ட்...
புதுக்கோட்டையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அண்ணா நகர்
சென்னை கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
சென்னை அண்ணாநகர் பத்ம சோஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.