/* */

You Searched For "#against"

உத்திரமேரூர்

காஞ்சிபுரம்: கிராமத்தில் உள்ள பனை மரங்களை வெட்ட இளைஞர்கள் எதிர்ப்பு!

காஞ்சிபுரம் அடுத்த சிங்கடிவக்கம் கிராமத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு கிராம இளைஞர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்: கிராமத்தில் உள்ள பனை மரங்களை வெட்ட இளைஞர்கள் எதிர்ப்பு!
திருப்போரூர்

மற்றொரு பகீர்! கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல்

கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மற்றொரு பகீர்! கேளம்பாக்கம் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்
பாபநாசம்

தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது

தஞ்சாவூரில் தந்தை இறந்ததை மறைத்து இறுதி சடங்கு செய்த மகன் - தாய் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சை- கொரோனா இறப்பை மறைத்து தந்தைக்கு சடங்கு: மனைவி-மகன் மீது வழக்கு!
தியாகராய நகர்

சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார்!

சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார்!
உலகம்

ஃபேஸ்புக் நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை கலந்த அறிக்கை-என்ன...

கொரோனா பாதிப்பு,பருவநிலை மாற்றங்கள்,தேர்தல் தீவிரத்தன்மை மிகுந்த தகவல்கள் தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஃபேஸ்புக்  நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை கலந்த அறிக்கை-என்ன தெரியுமா?
சேப்பாக்கம்

அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு

அரசியல் கட்சி தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் ஆலை வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசியல் தலைவர்கள் மீதான ஸ்டெர்லைட் வழக்கு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

காஞ்சிபுரம்: வரிசையில்  நின்று  தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர்கள்!
திருவள்ளூர்

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 2000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்:  இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு பதிவு!
சென்னை

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: போலீசார்மீது கொலை வழக்குபதிய

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: போலீசார்மீது கொலை வழக்குபதிய வேண்டும்-வைகோ
கலசப்பாக்கம்

தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் மட்டவெட்டு கிராம மக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!
மதுராந்தகம்

இளம் காதல் தம்பதிக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு: பாதுகாப்பு இல்லை என...

அச்சிறுப்பாக்கம் அருகே பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் ஜோடி, பாதுகாப்பு இல்லை என புலம்புகிறது.

இளம் காதல் தம்பதிக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு:  பாதுகாப்பு இல்லை என புகார்