/* */

சென்னை கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னை அண்ணாநகர் பத்ம சோஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
X

கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ்.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இது பெரும் பரபபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த விவகாரம் விஷ்வரூம் எடுத்து வந்த நிலையில் இதே பள்ளி நிர்வாகத்துக்கு உட்பட்ட சென்னை அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மாணவிகள் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பரிந்துரையின் பேரில் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுள்ளதாக டிஜிபி திரிபாதி தெரிவித்து உள்ளார்.

Updated On: 4 Jun 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!