You Searched For "#கோவிட்19"
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 13 பேர் வீடு திரும்பியுள்ளனர்; மாவட்டத்தில் இன்று நோய் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை/
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 83 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
ஈரோடு
நவ. 1 முதல் வகுப்புகள் தொடக்கம்: பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்
வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வகுப்புகளில் தூய்மைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டாக்டர் சார்
இந்தியாவிலும் நுழைந்தது ஏஒய் 4.2 கொரோனா: தற்காத்துக் கொள்வது எப்படி?
கொரோனா டெல்டா வைரஸில் இருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ளது ஏஒய்.4.2 (AY 4.2) வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க...
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 70 பேர் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் 90 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
மயிலாடுதுறை
மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்
மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டையை மயிலாடுதுறையில் நகர பாஜக நிர்வாகிகள் வழங்கினர்.
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 188 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில், நாளை 40 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா: இருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று, 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது; இருவர் உயிரிழந்துள்ளனர்.