/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார். 70 வயது மூதாட்டி பலி.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,286

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,701

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 906

மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 679

மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 250 பேருக்கு பரிசோதனை செய்ததில் 97 பேரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.3% ஆகும்.

Updated On: 17 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...