ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார். 70 வயது மூதாட்டி பலி.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,286

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,701

தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 906

மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 679

மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 250 பேருக்கு பரிசோதனை செய்ததில் 97 பேரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.3% ஆகும்.

Tags

Next Story
ai in future agriculture