ஈரோடு மாவட்டத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு

X
By - S.Gokulkrishnan, Reporter |28 Oct 2021 7:30 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 83 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
ஈரோடு மாவட்டத்தில் (28.10.2021) இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள் - 77
02. இன்று குணமடைந்தவர்கள் - 83
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிகை - 859
04.மாவட்டத்தில் நேற்று 7,297 பரிசோதனை செய்ததில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு - 1,04,094
06.மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள் - 1,02,553
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை - 682
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu