You Searched For "#108ambulance"
செங்கம்
திருவண்ணாமலை: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
திருவண்ணாமலை அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தர்மபுரி
புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர்
தர்மபுரியில் 3 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு
மதுரையில் வரும் 6ம் தேதி 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம்
மதுரையில் வரும் 6ம் தேதி 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
ஈரோடு
அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண்...
அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அரியலூர்
அரியலூர்:108 ஆம்புலன்ஸ் மூலம் 26,344 பேருக்கு கடந்தாண்டு முதலுதவி
அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 26,344 பேர் முதலுதவி பெற்றுள்ளனர் என மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
பர்கூர் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸை வழிமறித்த யானைகள்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பாதையில் ஆம்புலன்சை யானைகள் குறுக்கிட்டதால் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
பல்லடம்
பல்லடம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு 'குவா குவா'
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பெண்ணுக்கு, 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது.
உதகமண்டலம்
உதகையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்
பணிநீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
அந்தியூர்
108 ஆம்புலன்ஸை அழைத்தால் தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது
அந்தியூர் பகுதியில் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் சம்பவ இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
நாமக்கல்
108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் -பணியாளர்கள்...
108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.