காங்கேயம்
காங்கயத்தில் பெண் கொலை- சூட்கேசில் வைத்து சாக்கடையில் சடலம் வீச்சு
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு ரூ. 1.87 லட்சம் சென்ற பணம் பறிமுதல்
திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.87 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் 500-க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைய துவங்கியது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
திருப்பூர் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு, பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற்றது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
திருப்பூரில், குடிமைப்பொருள் அதிகாரிகளின் சோதனையில், 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கேயம்
திருப்பூரில் குறைய துவங்கிய கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1486 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேயம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை:அதிமுக மகளிரணி நிர்வாகி...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக நகர மகளிர் அணி செயலாளர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்
திருப்பூர் மாநகர்
தனியார் மயத்தைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள்...
புதுச்சேரி மாநிலத்தில் மின் வாரியம் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகர்
பப்ஜி விளையாடிய கல்லூரி மாணவருக்கு வெட்டு: முதியவர் கைது
பப்ஜி விளையாடிய மாணவரால், தூக்கமிழந்த முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.