/* */

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில் தேசிய திறனாய்வுத் தேர்வு
X

திருப்பூர் ஜெய்வாய்ப்பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய மாணவியர்கள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் மாதம் ரூ.1000 வழங்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டு தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. நடப்பாண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு இன்று திருப்பூர் ஜெய்வாய்ப்பள்ளியில் நடைெது.

திருப்பூர் மாவட்டத்தில் 36 பள்ளிகளில், மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். படிப்பறிவு திறன் தேர்வு பகுதியில் 100 மதிப்பெண்களும், மனத்திறன் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடந்தது. இத்தேர்வில் வெற்றிப்பெறும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Updated On: 5 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?