திருத்தணி நகரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

Update: 2021-05-25 07:25 GMT

திருத்தணி நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று திருத்தணி நகரில் நகராட்சி சார்பில் கடைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரன் தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News