ஆரணி மல்லியின்குப்பம் ஊ.ஓ.தொ.பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா:எம்.எல்.ஏ பங்கேற்பு
School New Building Inaguration பொன்னேரி அருகே ஆரணி மல்லியின்குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார். திறந்த பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் குத்துவலிக்கு ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.;