இருசக்கர வாகனத்தை திருடியவன் வாகனங்கள் பறிமுதல்.

பொன்னேரி எம்.கே.பி நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது; 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

Update: 2021-05-12 06:47 GMT

பொன்னேரி எம்.கே.பி நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது; 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

சென்னை எம்.கே.பி நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). ஏப்ரல் ௧௩ ம் தேதி வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த இவரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுக்குறித்து எம்.கே.பி நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்ததில் வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் (32) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் 6இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News