சாத்தூர் - Page 3
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
கல்லூரியில், கணிதத்துறை சார்பாக கணித மேதை ராமானுஜம் நினைவாக இரண்டு நாள் கணித கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் தேசிய நுகர்வோர் தின விழா
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி தொடக்கி வைத்தார்
அருப்புக்கோட்டை
திருச்சுழி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு நலக் கூட்டம்
திருச்சுழி வட்டார அளலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் திருச்சுழி ஒன்றிய த் தலைவர் பொண்ணுதம்பி தலைமையில் நடைபெற்றது
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு:
மதுரை மாவட்டம். நிலையூர் கால்வாயில் கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது
தேனி
சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டு கல்வியியல் மாநாடு
சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு நடந்தது.
சாத்தூர்
ராஜபாளையம் அருகே தரைப்பாலம் சேதம் மூன்று கண்மாய் விவசாயிகள் பாதிப்பு:
Heavy Rain Bridge Damaged இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் தரைப்பாலம் சேதமடைந்ததால் மூன்று கண்மாய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்....
ஆன்மீகம்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆலய மார்கழி விழா: பக்தர்கள்...
ஸ்ரீஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை கொண்டாடும் வகையில், மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டங்கள்: அமைச்சர் தங்கம்...
முதல்வரின் உன்னதமான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சி தன்னிறைவு அடைந்து வருகிறது
இராஜபாளையம்
விருதுநகர் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் பணம் திருட்டு
திருட்டு நடைபெற்ற வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்தப் பகுதியின் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்
இராஜபாளையம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸார்...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயற்சித்த பெண்ணைத்தடுத்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்
சிவகாசி
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர் களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி...
மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பாராட்டு தெரிவித்தார்
சாத்தூர்
சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்தவர்...
சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.