சாத்தூர் - Page 4
சிவகாசி
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர் களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி...
மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பாராட்டு தெரிவித்தார்
சாத்தூர்
சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்தவர்...
சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இராஜபாளையம்
விருதுநகரில் கரிசல் இலக்கியத் திருவிழா கோலாகலம்
விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விழாவை துவக்கி வைத்தார்.
சிவகாசி
சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
சிவகாசி அருகே ஆதரவற்றோர் பள்ளியில் முன்னாள் முதல்வர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
சிவகாசி
காரியாபட்டி அருகே பனைமரம் நடுவது குறித்து விழிப்புணர்வு முகாம்
நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள் ஆகும்
இராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி 13 மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டிக்கு...
ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி 13 மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை
பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்
அரசியல்
‘திராவிட சிந்தனையாளர்களின் கையில் எதிர்காலம்’-கனிமொழி எம்.பி. பேச்சு
திராவிட சிந்தனையாளர்களின் கையில் தான் எதிர்காலம் உள்ளது என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
சிவகாசி
காரியாபட்டியில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்குவித்தல் முகாம்
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்காண ஊக்குவித்தல் முகாம் நடைபெற்றது
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
வாக்குசாவடி மையங்களில் பணியாற்றும் பொறுப்பாளர்கள் வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது
திருச்சுழி
காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இலவச மருத்துவ பொது முகாம்
விருதுநகர் மாவட்டம், காரியாட்டி கல்குறிச்சியில் அமலா கிளினிக் சார்பாக, இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
திருவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலில் வஸ்திரம் அணிவிக்கும் வைபவம்: பக்தர்கள் தரிசனம்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வஸ்திரம் அணிவிக்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்