/* */

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
X

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை ,காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் வழங்கினார்.

காரியாபட்டியில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை சுரபி நிறுவனம் வழங்கியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை சார்பாக, புத்தாண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சுரபி உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு போலீஸ் சப்.இன்ஸ் பெக்டர் பா. அசோக் குமார் தலைமை வகித்தார். சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

காரியாபட்டி சாதனா கம்ப்யூட்டர் மையத்தில், 6 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சப்.இன்ஸ் பெக்டர் அசோக் குமார் சான்றிதழ்கள் வழங்கி, சிறப்புரை யாற்றினார்.சுரபி நிறுவனர் விக்டர், வழக்கறிஞர் செந்தில், காவலர் வீரணன் , கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் , உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள் நல்லம்மாள், சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளி ஆசிரியை, சிவகாமி நன்றி கூறினார்.

தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்த விழா தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

Updated On: 2 Jan 2024 10:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது