பதினொரு கார்களின் கண்ணாடி உடைப்பு சென்னையில் பரபரப்பு

பதினொரு கார்களின் கண்ணாடி உடைப்பு  சென்னையில் பரபரப்பு
X

சென்னை புழல் பகுதியில் 11 கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த புழல் சக்திவேல் நகர் 35-வது தெருவில் வீட்டுவாசலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களும், அதேபோல் லட்சுமி அம்மன் கோயில் தெரு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களும், காந்தி பிரதான சாலையில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் முன் பக்கம் பின் பக்கம் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த கார்களின் உரிமையாளர்கள் புழல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் காவல் துறையினர் விரைந்து வந்து அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சைக்கோ ஆசாமிகள் வேலையா அல்லது வேறு யாராவது மர்ம ஆசாமிகளா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் 11 கார் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
Similar Posts
பொன்னேரி அருகே உள்ள தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழா கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குதிரை ரேக்ளா பந்தயம், கபடி போட்டி
தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கொலை:2 நண்பர்கள் கைது
வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!
திருவள்ளூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திருவள்ளூரில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி
நிலங்களை கையகப்படுத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே ஊராட்சி தலைவரின் மகனை கைது செய்யக்கோரி தர்ணா
நடிகருக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: எர்ணாவூர் நாராயணன் பேட்டி
ஆவடி அருகே காரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
ai in future agriculture