திருவள்ளூர் - Page 4
பொன்னேரி
பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
பொன்னேரி அருகே எட்ட குப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது.
பொன்னேரி
பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர்
மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
கடம்பத்தூரில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி
சுயதொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்
பெரியபாளையம் அருகே வெங்கலில் கிராமத்தில் தமிழ் சேவா சங்கத்தின் சார்பில் சுயதொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின்...
திருவள்ளூரில் 5.அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பூந்தமல்லி
திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
திருவேற்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை
திருத்தணி அருகே 10 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி
மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
மீஞ்சூர் அருகே இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பூந்தமல்லி
தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
மாகரல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டும்...
திருவள்ளூர் அருகே பட்டறை பெருமந்தூரில் நான் முதல்வன் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பங்கேற்றார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே மருதவல்லிபுரம் கிராமத்தில் 8.மாத காலமாக சாலையை சீரமைத்து தராததை கண்டித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால்...