உடுமலைப்பேட்டை - Page 3
உடுமலைப்பேட்டை
உடுமலை உழவா் சந்தையில் முறைகேடுகளைக் களைய விவசாயிகள் வலியுறுத்தல்
Tirupur News- உடுமலை உழவா் சந்தையில் முறைகேடுகளைக் களைய விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை வனப்பகுதியில் ஒற்றையாக வலம்வரும் ஒற்றை யானை; வனத்துறை...
Tirupur News- உடுமலை வனப்பகுதியில், ஒற்றை யானை ஒன்று ரோடுகளில் சுற்றிக்கொண்டு இருப்பதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரித்துள்ளது.
உடுமலைப்பேட்டை
நகருக்குள் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்; உடுமலை நகா்மன்றக் கூட்டத்தில்...
Tirupur News-உடுமலை நகருக்குள் ஆக்கிரமிப்புகளால் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது என நகா்மன்றக் கூட்டத்தில் புகார் எழுந்தது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
Tirupur News- உடுமலை ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
உடுமலைப்பேட்டை
அமராவதி அணை பகுதியில் யானைகள் நடமாட்டம்; வனத்துறை எச்சரிக்கை
Tirupur News- உடுமலை, அமராவதி அணைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை; பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
Tirupur News- உடுமலை, திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
கோட்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை
Tirupur News- கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே குங்குமப்பூ மலர்கள் சாகுபடி
Tirupur News- உடுமலை அருகே காந்தலூரில் குங்குமப்பூ மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
குடிமங்கலத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா; ரூ. 31.45 கோடி...
Tirupur News- உடுமலையை அடுத்த குடிமங்கலத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில், 2728 பயனாளிகளுக்கு ரூ.31.45 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
உடுமலைப்பேட்டை
திருமூர்த்தி அணையில் உபரி நீர் வெளியேற்றம்; பாலாற்றின் கரையோர பகுதி ...
Tirupur News- திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், பாலாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை : அமராவதி அணையில் இருந்து வரும், 24-ம் தேதி முதல் நீர்...
Tirupur News- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து வரும், 24-ம் தேதி முதல் நீர் திறந்துவிட அதிகாரிகள், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து...
உடுமலைப்பேட்டை
உடுமலை; பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டத்தில், விதிமுறைகளை கட்டாயம்...
Tirupur News- பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தில் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே அதற்கான முழு பயன்களை பெற முடியும் என அதிகாரிகள்...