/* */

உடுமலைப்பேட்டை - Page 3

உடுமலைப்பேட்டை

உடுமலை உழவா் சந்தையில் முறைகேடுகளைக் களைய விவசாயிகள் வலியுறுத்தல்

Tirupur News- உடுமலை உழவா் சந்தையில் முறைகேடுகளைக் களைய விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை உழவா் சந்தையில் முறைகேடுகளைக் களைய விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலைப்பேட்டை

உடுமலை வனப்பகுதியில் ஒற்றையாக வலம்வரும் ஒற்றை யானை; வனத்துறை...

Tirupur News- உடுமலை வனப்பகுதியில், ஒற்றை யானை ஒன்று ரோடுகளில் சுற்றிக்கொண்டு இருப்பதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரித்துள்ளது.

உடுமலை வனப்பகுதியில் ஒற்றையாக வலம்வரும் ஒற்றை யானை; வனத்துறை எச்சரிக்கை
உடுமலைப்பேட்டை

நகருக்குள் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்; உடுமலை நகா்மன்றக் கூட்டத்தில்...

Tirupur News-உடுமலை நகருக்குள் ஆக்கிரமிப்புகளால் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது என நகா்மன்றக் கூட்டத்தில் புகார் எழுந்தது.

நகருக்குள் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்; உடுமலை நகா்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
உடுமலைப்பேட்டை

அமராவதி அணை பகுதியில் யானைகள் நடமாட்டம்; வனத்துறை எச்சரிக்கை

Tirupur News- உடுமலை, அமராவதி அணைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமராவதி அணை பகுதியில் யானைகள் நடமாட்டம்; வனத்துறை எச்சரிக்கை
உடுமலைப்பேட்டை

குடிமங்கலத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா; ரூ. 31.45 கோடி...

Tirupur News- உடுமலையை அடுத்த குடிமங்கலத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில், 2728 பயனாளிகளுக்கு ரூ.31.45 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

குடிமங்கலத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா; ரூ. 31.45 கோடி கடனுதவி வழங்கல்
உடுமலைப்பேட்டை

திருமூர்த்தி அணையில் உபரி நீர் வெளியேற்றம்; பாலாற்றின் கரையோர பகுதி ...

Tirupur News- திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், பாலாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணையில் உபரி நீர் வெளியேற்றம்; பாலாற்றின் கரையோர பகுதி  பொது மக்களுக்கு எச்சரிக்கை
உடுமலைப்பேட்டை

உடுமலை : அமராவதி அணையில் இருந்து வரும், 24-ம் தேதி முதல் நீர்...

Tirupur News- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து வரும், 24-ம் தேதி முதல் நீர் திறந்துவிட அதிகாரிகள், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து...

உடுமலை : அமராவதி அணையில் இருந்து வரும், 24-ம் தேதி முதல் நீர் திறந்துவிட அதிகாரிகள் பரிந்துரை
உடுமலைப்பேட்டை

உடுமலை; பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டத்தில், விதிமுறைகளை கட்டாயம்...

Tirupur News- பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தில் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே அதற்கான முழு பயன்களை பெற முடியும் என அதிகாரிகள்...

உடுமலை; பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டத்தில், விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தல்