உடுமலைப்பேட்டை - Page 2
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.12 கோடியில் திட்டப் பணிகள்...
Tirupur News- மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.12 கோடியில் திட்டப் பணிகளை அமைச்சர் முபெ சாமிநாதன் துவங்கி வைத்தார்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் பராமரிப்பின்றி 20 ஏக்கர் இடம்; மொத்த விற்பனை காய்கறி மையம்...
Tirupur News- உடுமலையில் பராமரிப்பின்றி உள்ள 20 ஏக்கர் பரப்பளவில், மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலைப்பேட்டை
உடுமலை; அமராவதி அணையில் நீர்மட்டம் சரிவு
Tirupur News- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
உடுமலைப்பேட்டை
உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தில் உடுமலையில் கலெக்டர்...
Tirupur News- உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், உடுமலை வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ்...
உடுமலைப்பேட்டை
உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
Tirupur News- உடுமலைப்பேட்டையில், பறவைகள் கணக்கெடுப்பு பணி தற்போது நடந்து வருகிறது.
உடுமலைப்பேட்டை
உடுமலை அமராவதி அணையில் சுற்றுலாவை மேம்படுத்த அதிகாரிகள் ஆய்வு;...
Tirupur News- உடுமலை அமராவதி அணையில் அடிக்கடி ஆய்வு நடத்தும் அதிகாரிகள் குழு, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வெறும் ஆய்வு மட்டுமே நடத்தி வருவது...
உடுமலைப்பேட்டை
உடுமலை பகுதியில் பட்டுக்கூடு விலை சரிவு; உற்பத்தியாளர்கள் பாதிப்பு
Tirupur News- பட்டுக்கூடு விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் கடுமையாக...
உடுமலைப்பேட்டை
சுற்றுலா பயணியர் வாகனங்களை கவனமாக இயக்க வனத்துறை எச்சரிக்கை
Tirupur News-வால்பாறை மலைப்பாதையில், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை
18 நாட்களாக முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் உடுமலை அமராவதி அணை
Tirupur News- உடுமலை அமராவதி அணை கடந்த 18 நாட்களாக முழுக் கொள்ளளவுடன் நீா் நிறைந்து காணப்படுகிறது.
உடுமலைப்பேட்டை
உடுமலை அமராவதி ஆற்றில் முதலை; பொதுமக்கள் அச்சம்
Tirupur News- உடுமலையை அடுத்துள்ள அமராவதி ஆற்றில் முதலை காணப்படுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உடுமலைப்பேட்டை
திருப்பூர்; உடுமலை அருகே நூற்பாலையில் தீ விபத்து
Tirupur News- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
உடுமலைப்பேட்டை
உடுமலை; பொங்கல் பானைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்
Tirupur News- திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் பொங்கல் பானை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.