திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்
X
பைல் படம்.
திருச்சி-கரூர் பாதையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை உள்ள இருப்புப்பாதை புதுப்பிக்கும் பணி இன்று 22-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியானது அடுத்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதையொட்டி இன்று (22ம் தேதி), 27, 29-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 3 மற்றும் 5-ஆம் தேதி ஆகிய நாட்களில் பாலக்காடு விரைவு ரயில் கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் விரைவு ரயில் வராது என்ற தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags

Next Story
Similar Posts
திருச்சி சுந்தர்ராஜ் நகரில் கொண்டாடப்பட்ட பல்சமய நல்லுறவு தீபாவளி திருவிழா
சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம்
பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ்
கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஏடியுசி சார்பில் பதிவு தபால்
திருச்சி அருகே  அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள்: மேயர் அன்பழகன் ஆய்வு
திருச்சி மாநகராட்சி பகுதியில் அக். 18ம்தேதி குடிநீர் வினியோகம் ரத்து
ai in future agriculture