/* */

திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது- போலீசார் நடவடிக்கை

திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருச்சி மாநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது- போலீசார் நடவடிக்கை
X

திருச்சி மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, திருச்சி தில்லை நகர், கண்டோன்மென்ட், மத்திய பஸ் நிலையம், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சோமரசம்பேட்டையை சேர்ந்த பார்த்திபன், உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த பிரகாஷ் குமார், அல்லி துறையைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள், ஐந்து இடங்களில் 5 பேரிடம் மிரட்டி செல்போன்களை பறித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் கைவரிசை காட்டி உள்ளளார்களா என்பது குறித்தும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  7. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  9. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை