திண்டுக்கல் - Page 2
கல்வி
புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க...
புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை
மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை...
மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

லைஃப்ஸ்டைல்
Parenting Tips in Tamil- குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பின்பற்ற வேண்டிய...
Parenting Tips in Tamil- குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

தமிழ்நாடு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வானிலை
சென்னை மாநகர மக்களை மீண்டும் மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் சென்னை மாநகர மக்கள் மீண்டும் மரண பயத்தில் உள்ளனர்.

வானிலை
பலத்த மழையால் மூடப்பட்டது சென்னை சர்வதேச விமான நிலையம்
பலத்த மழையால் ரன்வேயில் தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை
சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை நீடிக்கும்: வானிலை மையம்
சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வானிலை
பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள்
பலத்த மழையால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

வானிலை
சென்னையில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் கொட்டி தீர்த்தது 34 செ.மீ
சென்னையில் வரலாறு காணாத மழையாக ஒரே நாள் இரவில் 34 செ.மீ மழை கொட்டி தீர்த்து உள்ளது.

அரசியல்
மத்திய பிரதேசத்தில் பா.ஜ. வெற்றிக்கு ரூ.12 ஆயிரம் கோடி: துரை வைகோ...
மத்திய பிரதேசத்தில் பா.ஜ. வெற்றிக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருப்பதாக துரை வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி மதுரை மத்திய சிறைக்கு
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி அங்கிட் திவாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

விளையாட்டு
டி-20 கிரிக்கெட்: ஐந்தாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி-20 கிரிக்கெட் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
