கிணத்துக்கடவு - Page 2
கவுண்டம்பாளையம்
கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர், மனைவியுடனான தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாநகர்
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே வந்த தனியார் வாகனத்தால்
கோவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தனியார் வாகனம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது
சூலூர்
கோவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி என பாஜக புகார்
கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி இருந்ததாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
கிணத்துக்கடவு
கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
Coimbatore News- கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக, கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரமடைந்துள்ளது.
கோவை மாநகர்
ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர்...
ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகர்
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும் என்று வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூர்
அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
அண்ணாமலை வெற்றி பெற கட்சி நிர்வாகி ஒருவர் விரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்காநல்லூர்
‘கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி’- அண்ணாமலை
‘கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி’- vஎன அண்ணாமலை கூறி உள்ளார்.
கோவை மாநகர்
‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை...
‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பது பற்றி கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி அளித்தார்.
சிங்காநல்லூர்
‘பாஜக பொய் பிரச்சாரத்தை காலி செய்த ராகுல் -ஸ்டாலின்’-அமைச்சர்
பாஜக பொய் பிரச்சாரத்தை ராகுல் காந்தியும் ,ஸ்டாலினும் காலியாக்கி விட்டனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசினார்.
கிணத்துக்கடவு
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
சசிகலாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி என உதயநிதி கூறியுள்ளார்
கோவை மாநகர்
கோவையில் தி.மு.க. அரசிற்கு எதிரான ஆய்வறிக்கை வெளியிட்ட அமைப்பு
கோவையில் தி.மு.க. அரசிற்கு எதிரான ஆய்வறிக்கையை தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது.