முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய முகவரி தெரியனுமா..? வாங்க பாருங்க..!

முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய முகவரி தெரியனுமா..? வாங்க பாருங்க..!
X

cm cell address in tamil-முதலமைச்சரின் மேல்முறையீடு முகவரி (மாதிரி படம்) 

CM Cell Petition Address in Tamil-முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய தொடர்புகொள்ள வேண்டிய முகவரி இங்கு தரப்பட்டுள்ளது.

CM Cell Petition Address in Tamil-பொதுமக்கள் தங்களது புகார்களை தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள், http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தாங்கள் அளித்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

அதேபோல், தபால் மூலம் புகார்களை அனுப்ப:

Chief Minister's Special Cell,

Secretariat, Chennai - 600 009. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்கள்: 044 - 2567 1764

பேக்ஸ்: 044 - 2567 6929

மின்னஞ்சல் முகவரி: cmcell@tn.gov.in

Tamilnadu Government

ஈமெயில் ஐடி : tncmhelpline@gmail.com

புகாருக்கான தொடர்பு நம்பர் (Toll-Free) : 1100

மேல் முறையீடு : appealcmhelpline@tn.gov.in

அலுவலக வெப்சைட் : https://cmhelpline.tnega.org/portal/en/home

முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி : Special Officer, முதல்வரின் முகவரித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009.

இந்த முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!