மாதவரம் - Page 5
மாதவரம்
கோ-கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற கோ கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
மாதவரம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
Rain Relief Material மாதவரம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்காடு பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற...
அண்ணா நகர்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட பயணிகள் இல்லாத ரயில்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பயணிகள் இல்லாத ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
க்ரைம்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர...
துபாயில் கைது செய்யப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அண்ணா நகர்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் வினியோகம் செய்யப்படுவது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
மாதவரம்
சோழவரம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு...
சோழவரம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் கணமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.
சென்னை
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாதவரம்
காதலியை கழித்து நிறுத்திக் கொன்ற காதலன் கைது
சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதியில் காதலியை கழத்தை நெரித்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம்
தொழிற்சாலை இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு தருவதாக ஏமாற்றிய இருவர்...
தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவை குறைந்த விலைக்கு எடுத்து தருவதாக 25 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மாதவரம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாதவரம்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா...
செங்குன்றம் அருகே நடந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.
மாதவரம்
நல்லூர் ஊராட்சியில் ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
நல்லூர் ஊராட்சியில் ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.