You Searched For "#வேலைவாய்ப்புச்செய்தி"
வழிகாட்டி
சுகாதாரத்துறையில் பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா?
ஈரோடு மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
வழிகாட்டி
அரசு அலுவலகத்தில் டிரைவர் பணி - நீங்களும் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி மீன்வளத்துறை அலுவலகத்தில் டிரைவர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வழிகாட்டி
ரானே எஞ்சின் வால்வ் நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் சம்பளத்தில்
ரானே எஞ்சின் வால்வ் நிறுவனத்தில், நிதி பிரிவில் உதவி/ துணை மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது.
வழிகாட்டி
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை - நீங்களும் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
வழிகாட்டி
கோவையில் ஆண்ட்ராய்டு டெவலபர்ஸ்,டெலிகாலிங் வேலை ரெடி!
கோவையில் உள்ள, ஸ்மார்ட் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, கீழ்கண்ட பதவிகளுக்கு புதிய மற்றும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.பதவியின்...
வழிகாட்டி
45 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்? விமான ஆணையத்தில் வேலை இருக்கு!
பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., முடித்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, விமான ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வழிகாட்டி
பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரியா? ரூ.2 லட்சம் சம்பளத்துடன் அரசு...
மத்திய அரசின் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள, விஞ்ஞானி (Scientist) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வழிகாட்டி
ஈரோடு மருத்துவ ஆய்வகத்தில் வேலை : நீங்க ரெடியா?
லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி
ராணுவக்கல்லூரியில் சேருவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான, ஜூலை-2022 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு, விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை சார்பில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை
நாமக்கல்லில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
கோயம்புத்தூர்
ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை...
மாநகராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என, கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.