You Searched For "#விருதுநகர்"
சாத்தூர்
விருதுநகரில் விஷம் குடித்து போலீஸ் தலைமைக் காவலர் தற்கொலை
விருதுநகரில் குடும்பத்தகராறு காரணமாக தலைமைக்காவலர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்
அருப்புக்கோட்டை
உண்டு உறைவிடப் பள்ளியின் கல்வி மேலாண்மைக் கூட்டம்
அ.முக்குளம் உண்டு உறைவிடப்பள்ளி கல்வி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ.முக்குளம் கஸ்தூர்பா காந்தி பாலிகா...
திருச்சுழி
பணியின்போது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
விருதுநகர் மாவட்டத்தில் பணியிலிருந்தபோது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது
அருப்புக்கோட்டை
சூரனூர் கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சூரனூர் கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுரை மாநகர்
மின்மாற்றியில் போதையில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி சாவு
மது போதையில் இருந்த ஈஸ்வரன், அந்தப்பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார்
சிவகாசி
விருதுநகரில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க குழுக்கள் அமைப்பு:...
விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
மதுரை மாநகர்
காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம்
விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில், பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார சுகாதார கட்டிட பணிக்கு அமைச்சர்...
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார சுகாதார கட்டிட பணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் பூமிபூஜை போடப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி குடும்பத்துடன்...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.
விருதுநகர்
நாக்கால் ஓவியங்கள் வரைந்து சாதனை: 20 வயது இளைஞருக்கு ஆட்சியர்
நாக்கால் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்த திருத்தங்கலைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் ஆட்சியரை சந்தித்து பாராட்டை பெற்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்:...
விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தகவல்.