You Searched For "#விருதுநகர்"
சாத்தூர்
சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு வீட்டில் வெடிவிபத்து: ஒருவர் சாவு; 7 பேர்...
சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்; 7 பேர் படுகாயமடைந்தனர்.
சிவகாசி
தமிழகத்தில் திமுகவிற்கு மாற்று பாஜக தான் - அண்ணாமலை திட்டவட்டம்
தமிழகத்தில் பாஜகவா, திமுகா என்கின்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். வரும் காலம் பாஜகவிற்கான காலமாக இருக்கும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் முன்னேற விழையும் திட்ட ஆய்வுக் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சுழி
மனு காெடுத்த மாணவனுக்கு மனதார உதவிய கலெக்டர்: விருதுநகரில் நெகிழ்ச்சி...
மாணவன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று கல்வி கற்பதற்கு ஏதுவாக, செல்போன் ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
திருவில்லிபுத்தூர்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் காேவிலுக்கு செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு...
தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு தடை.
விருதுநகர்
விதிமீறல்களில் ஈடுப்பட்ட 70 பட்டாசு ஆலைகளுக்கு சீல்: சிறப்பு ஆய்வு...
விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 70 பட்டாசு தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு.
விருதுநகர்
பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடு நடவடிக்கை: முதன்மை கல்வி அதிகாரி...
விருதுநகர் மாவட்டத்தில் 294 பள்ளிகளில் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சுழி
தனியார் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு; மர்ம நபர்களுக்கு...
காரியாபட்டியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு.
விருதுநகர்
விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் மனைவி காெலை; கணவன் கைது
விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் போலீஸ் மனைவியை கொன்ற கணவன் கைது. சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
ஆடி மாத கடைசி நாள்: சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு...
ஆடிமாத கடைசி நாளில் சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.