/* */

உண்டு உறைவிடப் பள்ளியின் கல்வி மேலாண்மைக் கூட்டம்

உண்டு உறைவிடப் பள்ளியின்  கல்வி மேலாண்மைக் கூட்டம்
X

விருதுநகர் அருகே அ.முக்குளம் உண்டு உறைவிடப்பள்ளி கல்வி மேலாண்மைக்குழு கூட்டம்:

அ.முக்குளம் உண்டு உறைவிடப்பள்ளி கல்வி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ.முக்குளம் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளியில் கல்வி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம் நடைபெற்றது. சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார். கூட்டத்தில், உண்டு உறைவிடப்பள்ளி செயல்பாடுகள் குறித்தும் , பள்ளியில் வரும் கல்வி ஆண்டில் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை மாணவிகள் தங்கி படிக்க நிர்வாகம். நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், தலைமை ஆசிரியர் மகாதேவி, கல்வி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க | நிர்வாகிகள் பங்கேற்றனர்.உதவி ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.

Updated On: 29 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு