/* */

காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம்

விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில், பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம்
X

காரியாபட்டி பேரூராட்சியில் நடைபெற்ற தீவிர துப்புரவு பணி முகாம்

காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவு பணி முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, பேரூராட்சி த் தலைவர் செந்தில் தொடக்கி வைத்தார். செயல் அலுவலர், மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். காரியாபட்டி நகரில் உள்ள, தெருக்களை சுத்தம் செய்து கால்வாயை தூர்வாரி இப் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

Updated On: 22 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு