/* */

You Searched For "#வழக்குபதிவு"

வேப்பனஹள்ளி

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு
ஓசூர்

லாரி டிரைவர் வெட்டிக்கொலை: சிறையில் இருந்து வெளிவந்த சில மாதத்தில்...

ஓசூர் அருகே குண்டாஸ் வழக்கில் இருந்து வெளியே வந்த ஒன்றரை மாதத்தில், மினி லாரி டிரைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி...

லாரி டிரைவர் வெட்டிக்கொலை: சிறையில் இருந்து வெளிவந்த சில மாதத்தில் பரிதாபம்
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு.

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப்...

சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவின் போது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்-சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் விதிமீறல்-வழக்குப் பதிவு
கிள்ளியூர்

முதல்வர் படம் ஆபாசமாக சித்தரிப்பு - தீயணைப்புத் துறை காவலர் மீது ...

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹெரால்ட், 43 வயதான இவர் தக்கலை தீ அணைப்பு துறை காவல் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி...

முதல்வர் படம் ஆபாசமாக சித்தரிப்பு - தீயணைப்புத் துறை காவலர் மீது  வழக்கு பதிவு
தென்காசி

தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள்

முககவசம் அணியாத 345 நபர்கள்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 66 வாகனங்கள் பறிமுதல்.

தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள் பறிமுதல்.
திருநெல்வேலி

நெல்லையில் விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

82 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 100 வாகனங்கள் பறிமுதல்.முககவசம் அணியாத 934 நபர்கள் மீதும் சமூகஇடைவெளியை பின்பற்றாத 17 நபர்கள் மீதும் அபராதம்.100...

நெல்லையில் விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆம்பூர்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்
அருப்புக்கோட்டை

கசாப்பு கடை - கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு.

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட கசாப்பு கடைக்காரர்கள் மீது சுகாதாரத்துறை வருவாய்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு...

கசாப்பு கடை - கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு.