/* */

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகளவில் விற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன இந்த நிலையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

அப்போது கள்ளச்சாரயம் விற்பனையில் ஈடுபட்ட மாங்காய் தொப்பு பகுதியை சேர்த்த சுரேஷ், ,துத்திப்பட்டு பகுதியை சேர்த்த விக்னேஷ், பிரேம்குமார் அகிய 3 பேர் கைது போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 150 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்த உமராபாத் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

#தமிழ்நாடு #திருப்பத்தூர் #ஆம்பூர் #உமராபாத் #போலீசார் #Tirupattur #Ambur #Umarabad #Police #இன்ஸ்டாசெய்தி #3arrested #3பேர்கைது #tamilnadu #kallasarayam #caseregisterd #case #police #Instanews #வழக்குபதிவு #arrested

Updated On: 17 May 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்