You Searched For "#முகக்கவசம்"
இந்தியா
கொரோனா வைரசுக்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் முகக்கவசம் -குடும்ப நல...
ஒவ்வொரு இந்தியரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனாவிற்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இணைய வேண்டும் -குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
குடியாத்தம்
குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்த கடைகளுக்கு...
குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை 3 மருந்து கடைகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
கடலூர்
கடலூரில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 253 நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
மதுரை மாநகர்
முகக்கவசம் அணியாதர்களிடம் ரூ.22,700 அபராதம்: மதுரை மாநகராட்சி வசூல்!
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக ரூ.22,700 அபராதத்தை மதுரை மாநகராட்சி வசூலித்துள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முகக்கவசம் வழங்கிய சென்ட்ரல்...
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனைக்கு எண் - 95 மாஸ்க்குகளை வழங்கியது.
பல்லாவரம்
சென்னை விமானத்தில் முகக்கவசம் அணியாமல் ரகளை: 2 பேர் போலீசிடம்...
பெங்களூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் முகக்கவசங்கள் அணிய மறுத்து, விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததால் விமானநிலைய போலீசில்...
பூந்தமல்லி
பூந்தமல்லி பிஜேபி சார்பாக சேவா தினம் கொண்டாட்டம், கபசுர குடிநீர்...
பூந்தமல்லியில் பிஜேபி சார்பாக சேவாதினம் கொண்டாடப்பட்டது. இதில் கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினர்.
எழும்பூர்
முகக்கவசம் இல்லையா? காய்கறி வழங்காதீர்கள்... சென்னை மாநகராட்சி
முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் முகக்கவசம் அணியாதவரிடம் காலில் விழுந்து வேண்டுகோள்...
மயிலாடுதுறையில் முகக்கவசம் அணியாதவரின் காலில் விழுந்து, முகக்கவசம் அணிய போராட்சி ஊழியர் வலியுறுத்தினார்.
பொன்னேரி
ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: ஆரணியில் முகக்கவசம், உணவு வழங்கல்!
ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
அரியலூர்
ராஜீவ்காந்தி நினைவு நாளில் முகக்கவசம் கபசுரகுடிநீர் வழங்கல்
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 30ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
தென்காசி
தென்காசி மின்வாரிய ஊழியர்களுக்கு சானிட்டைசர்,முககவசம் வழங்கிய
தென்காசி மாவட்டத்தில் மத்திய அமைப்பு சி.ஜ. டி.யு. சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.