/* */

தடை உத்தரவை மீறி பிக்பாஸ் சூட்டிங் - 6 பேருக்கு கொரோனா தொற்று.

எங்களுக்கு மட்டும் தான் உங்கள் சட்டதிட்டங்கள் பொருந்துமா? திரைத்துறைக்கு கிடையாதா? சமானியன் கேள்வி.

HIGHLIGHTS

தடை உத்தரவை மீறி பிக்பாஸ் சூட்டிங் - 6 பேருக்கு கொரோனா தொற்று.
X
மலையாள பிக் பாஸ் - மோகன்லால்.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி -சூட்டிங்கில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது..இப்ப நம்ம சொல்லப்போற சங்கதி அது இல்ல.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழக தடை உத்தரவை மீறி பிக்பாஸ் சூட்டிங்---------------அரசின் தடை உத்தரவை மீறி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் சூட்டிங்கில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சூட்டிங் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈவிபி பிலிம் சிட்டியில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூட்டிங் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதப்பத்தி இன்னா மேட்டர் சாரே அப்படின்னு சென்னை காவல் அதிகாரிகிட்டயும், சுகாதரத்துறை கிட்டயும் கேட்டாக்க... அவுக அதிரடியா ஆரம்பிச்சு பதிலும் கொடுத்துட்டாய்ங்க..

அரசின் தடையை மீறி சூட்டிங்---தாசில்தார், போலீஸ் அதிரடி--------சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில்.சூட்டிங் நிறுத்தப்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் அப்படின்னு பதில் வந்துச்சி. அப்ப சரி நாரதர் கலகம் நன்மையில தான் முடிஞ்சிருக்கு அப்படின்னு நெனெச்சுகிட்டோம்..

Updated On: 19 May 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...