/* */

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளுக்கு சீல் வைப்பு

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளுக்கு சீல் வைப்பு
X

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 10 கடைகளை மூடி நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கும்பகோணத்தில் நேற்று உச்சிபிள்ளையார்கோயில் பகுதியில் சிறிய அளவிலான துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், நகைக்கடைகள் என 10 கடைகள் திறந்திருந்தது.

இதையடுத்து வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில், காவல் ஆய்வாளர்கள் மணிவேல், அழகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், திறந்திருந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Updated On: 22 Jun 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு