You Searched For "#மதுகடத்தல்"
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: சரக்கு வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தியவர் கைது
மயிலாடுதுறையில் சரக்கு வாகனத்தில் நூதன முறையில் காரைக்காலில் இருந்து 3000 மதுபாட்டில்களை கடத்திய நபரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே கர்நாடக மதுபாக்கெட் கடத்தியவர் கைது
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதியில், கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை-ரயிலில் பதுக்கி கொண்டு வந்த 180 மதுபாட்டில்கள் பறிமுதல் -2...
ரயிலில் கடத்திவரப்பட்ட 180 மது பாட்டில்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் அருகே மதுபாட்டில் கடத்தி வந்த 2 பேர் கைது: கார் பறிமுதல்
நாமக்கல் அருகே, மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி அருகே அரசு வாகனத்தில் மது கடத்தல் : அதிர்ச்சியடைந்த...
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் அரசு வாகனத்தை சோதனை செய்த போலீசார் வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே காரில் கடத்தி வந்த ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல். 3 பேர் கைது
நாமக்கல்
நாமக்கல்லில் 214 கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்- 5 பேர் கைது
கர்நாடகா மதுபாட்டில்களைக் கடத்தி வந்த லாரி டிரைவர் உட்பட 5 பேரை, நாமக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
வேலூரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்; 21 பேர் கைது
வேலூரில் ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 851 மதுபாட்டில்கள் பறிமுதல். 21 பேர் கைது செய்யப்பட்டனர்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது
ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது. மதுபாட்டில்கள் பறிமுதல்
இரிஷிவந்தியம்
மணலூர்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்தல்- 3 பேர் கைது
மணலூர்பேட்டை அருகே பெங்களூருவில் இருந்து மினி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் கர்நாடகாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி...
கர்நாடகாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 9 பேர் கைது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை