You Searched For "#போலீஸ்"
திருவாடாணை
இராமநாதபுரம்: குடும்ப பிரச்சனையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, குடும்ப பிரச்சனையில் தாய், மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி : தோல் தொழிற்சாலையில் தொடர்ந்து தோல் திருடியவர் கைது
சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, வாணியம்பாடி நகர காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர்
குளச்சல்
குமரியில் வாகன சோதனையின் போது சிக்கிய பிரபல திருடர்கள்
குமரியில் போலீசாரின் வாகன சோதனையின் போது பிரபல வாகன திருடர்கள் சிக்கினர்.
கன்னியாகுமரி
குமரியில் ஏடிஎம் மெஷினில் கொள்ளை முயற்சி பரபரப்பு
குமரியில் ஏடிஎம் மெஷினில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்
15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை...
குமரியில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு, பண மோசடி செய்ததாக போலி சாமியாரின் மனைவி போலீசில் புகார் செய்தார்.
சிவகங்கை
பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமைக் காவலர்...
பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக தலைமைக் காவலரை எஸ்.பி., இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
விளவங்கோடு
கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 350 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல்
குமரியில் 107 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் குட்கா பறிமுதல்
குமரியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 107 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பறிமுதல்.
விளாத்திகுளம்
காேழிக்கறிக்காக பாேலீஸ் அட்டகாசம்; கறிக்கடைக்காரருக்கு நேர்ந்த கதி
காடல்குடியில் நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீசாரின் போனை எடுக்காத கறிக்கடைக்காரரை போலீசார் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு.
குளச்சல்
மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு
குமரியில் மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
விளவங்கோடு
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய், 420 லிட்டர் பறிமுதல்
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 420 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
சிறுமி பாலியல் பலாத்காரம் - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்
குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.