/* */

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளை : போலீசார் விசாரணை

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ,2,90,500 நூதன முறையில் கொள்ளை : போலீசார் விசாரணை
X

கொள்ளையடிக்கப்பட்ட பல்லாவரம் ஏடிஎம்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மாயமாகியுள்ளது.

சென்னை முழுவதும் பல்வேறு ஏடிஎம்மில் இருந்து பணம் கொள்ளை போனதையடுத்து வங்கி நிர்வாகம் தரப்பில் ஏடிஎம்மில் உள்ள பணத்தை சரிப்பார்க்குமாறு அறிவுறுத்தினர்.

அதனையடுத்து இன்று வங்கி மேலாளர் பாலாஜி சரிபார்த்த போதுதான் ஏடிஎம்மில் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளர் பாலாஜி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2021 7:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  6. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  7. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...