/* */

குடிபோதையில் 2 பேருக்கு வெட்டு –வாலிபருக்கு வலை வீச்சு

சேலத்தில் குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

குடிபோதையில் 2 பேருக்கு வெட்டு –வாலிபருக்கு வலை வீச்சு
X

சேலம் கன்னங்குறிச்சி காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது தாத்தா காலமானதால் உறவினர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் குடிபோதையில் இருந்த ஆனந்த், தென்னரசு என்பவரின் தாயை தள்ளி விட்டதுடன் அவரின் மனைவியையும் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தென்னரசு குடிபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்டுவதற்கு ஓடிவந்தார். இதில் ஆனந்தின் முதுகுப்பகுதியில் வெட்டு விழுந்தது தடுக்க வந்த சிவானந்தம் என்ற சிறுவனின் கட்டை விரல் துண்டானது.

இதையடுத்து காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தென்னரசு தேடி வருகின்றனர்.

Updated On: 24 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...