You Searched For "#போக்சோவழக்கு"
ஜெயங்கொண்டம்
12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்
உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோவில் கைது
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைதானார்.
போளூர்
போளூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
போளூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ வழக்கில் கைது
திருத்துறைப்பூண்டி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் சிறுமியை கடத்திய கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
அரியலூர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆரணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது
ஆரணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவொற்றியூர்
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
அந்தியூர் அருகே பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
ஆரணி அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
ஆரணி அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
திருச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
உதகமண்டலம்
ஊட்டியில் குழந்தை திருமண ஏற்பாட்டில் ஈடுபட்ட மூவர் கைது
ஊட்டியில் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.