/* */

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ வழக்கில் கைது

திருத்துறைப்பூண்டி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ வழக்கில் கைது
X

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் நாலாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது44.) இவர் அருகே உள்ள கிராமத்தில் அதிகாலை ஒரு வீட்டின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தூங்கி கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதில் சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பார்த்தபோது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட செந்தில் என்பவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் . இதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி போலீசார் செந்தில் மீது போக்சோ ஆக்ட் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 April 2022 1:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!