You Searched For "#போக்குவரத்துவிதிமீறல்"
காஞ்சிபுரம்
சாலை விதிகளை மீறும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள்
விதிமீறலுக்கு ஓட்டுநர்கள் பொய்யான காரணங்களை கூறுவதும் , ஒரு சில நேரங்களில் அவதூறாக பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஐந்து நாளில் 10.417 வழக்கு பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஐந்து நாளில் 10417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாநகர்
ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
கோவையில், ஆன்லைன் அபராத முறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
குளச்சல்
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் - டாரஸ் லாரிகள் பறிமுதல்
குமரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் வந்த 10 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதிமீறல் - குமரியில் ஒரே நாளில் 2181 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம்
ஈரோடு மாநகர் பகுதியில், ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 250 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகர்
மதுரைலதான் முதல் முறைங்க : மாநகரில் "கியூ ஆர் கோடு" மூலம் விதிமீறல்...
மதுரை மாநகரில் "கியூ ஆர் கோடு" மூலம் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குளச்சல்
போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரேநாளில் 2681 பேர் மீது வழக்கு
குமரியில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 2681 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிள்ளியூர்
குமரியில் போக்குவரத்து விதிமீறல்: ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு
கன்னியாகுமரியில், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள் மீது, ஒரே நாளில் 1727 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கோவை மாநகர்
கோவை: சாலையில் சீரியல் பார்த்து டூவீலர் ஓட்டியவர் மீது போலீசார்
கோவையில், சாலையில் சீரியல் பார்த்தவாறு வாகனம் ஓட்டிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருவாடாணை
இராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 590 பேர் மீது...
இராமநாதபுரத்தில் ஜூன் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 590 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.