/* */

You Searched For "#புகார்"

பெரம்பலூர்

நாட்டு சாராயம் தயாரிக்க போடப்பட்டிருந்த ஊரலை கண்டுபிடித

தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட காவல் அலுவலக 9498100690 புகார் எண் தெரிவிக்கலாம்.

நாட்டு சாராயம் தயாரிக்க போடப்பட்டிருந்த ஊரலை கண்டுபிடித காவல்துறையினர்
திருச்சிராப்பள்ளி மாநகர்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் சிவகாசி...

திருச்சியில் செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் தெரிவிக்க வந்த சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி...

மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார்  சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்.
சென்னை

நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில்...

நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்து. சிறையில் அடைத்தனர்.

நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைப்பு
பாலக்கோடு

ஆய்வுக்கு வந்த தர்மபுரி கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள்...

காரிமங்கலத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது திமுக, பாமக, ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆய்வுக்கு வந்த தர்மபுரி கலெக்டரிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மீது ஊராட்சி தலைவர்கள் புகார்
தூத்துக்குடி

மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் காப்பர் விஷம பிரச்சாரம் : ...

மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் காப்பர் விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் புகார்...

மக்கள் நலத் திட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் காப்பர் விஷம பிரச்சாரம் :  மக்கள் கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் பரபரப்பு குற்றச்சாட்டு!
திருத்தணி

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்; தந்தை...

ஆர்.கே பேட்டையை அடுத்த பத்மாபுரம் கிராமத்தில் பட்டதாரி பெண் மாயமானார். தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்; தந்தை புகார்!
மயிலம்

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ சிவக்குமார் புகார் மனு

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:மதுபானம், சாராயம் விற்பனையா? புகார் தெரிவிக்க தொலைபேசி எண்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:மதுபானம், சாராயம் விற்பனையா? புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!
பட்டுக்கோட்டை

தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அமமுகவினர் புகார் அளித்தனர்.

தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்
பூந்தமல்லி

ஒரு ஆஸ்பத்திரியின் பொறுப்புணர்வை பாருங்கள் : வளசரவாக்கத்தில்...

வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு ஆஸ்பத்திரியின் பொறுப்புணர்வை    பாருங்கள் : வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகள்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என...

திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என நோயாளியின் மகன் அமைச்சரிடம் கதறி அழுத சம்பவத்தால் பெரும் பரபரப்பு

திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என அமைச்சரிடம் புகார்