/* */

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ சிவக்குமார் புகார் மனு

HIGHLIGHTS

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை
X

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், பாமக எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோரை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் எம்எல்ஏ சிவக்குமார் புகார் மனு ஒன்றை அளித்தார்.

Updated On: 11 Jun 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...