/* */

You Searched For "#பணியாளர்கள்"

மதுராந்தகம்

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண...

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு ரூ,2 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை தனியார் நிறுவனம் வழங்கியது.

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண உதவி!
கீழ்வேளூர்

நாகையில்  முன்களப் பணியாளர்களுக்கு, பாதபூஜை செய்து கௌரவித்த போலீஸ்...

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்களப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து கௌரவித்தார்.

நாகையில்  முன்களப் பணியாளர்களுக்கு, பாதபூஜை செய்து கௌரவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
வாணியம்பாடி

ஆம்பூரில் 50% தொழிலாளர்களுடன் இயங்கும் காலணி மற்றும் தோல்...

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில்  உள்ள காலனி மற்றும் தோல் தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது

ஆம்பூரில் 50% தொழிலாளர்களுடன் இயங்கும் காலணி மற்றும் தோல் தொழிற்சாலைகள்
கோவை மாநகர்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்கூடுதல் பணியாளர்கள்- கோவை எம்பி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோவை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்கூடுதல் பணியாளர்கள்- கோவை எம்பி கோரிக்கை
வேதாரண்யம்

வேதாரண்யத்தில் அம்மா உணவக பணியாளர்கள் திடீர் பணி நீக்கம், தற்கொலைக்கு...

வேதாரண்யத்தில் அம்மா உணவக பணியாளர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதாரண்யத்தில் அம்மா உணவக பணியாளர்கள் திடீர் பணி நீக்கம், தற்கொலைக்கு முயற்சி
திருமயம்

பணியாளர்கள் தயாரிப்பு பொருட்களின் லாபம் பிரித்து கொடுக்கும்

புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை லாபத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு...

பணியாளர்கள் தயாரிப்பு பொருட்களின்  லாபம் பிரித்து கொடுக்கும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை

மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சமூக ஆர்வலர் உணவு வழஙகி வருகிறார்.

மருத்துவ பணியாளர்களுக்கு  உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
கோவை மாநகர்

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் எதிரே மருத்துவமனை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
ஆவடி

உயிரை பணையம் வைத்து உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உயிரை பணையம் வைத்து எரிக்கிறோம் என்று பிணம் எரிக்கும் பணியாளர் தெரிவிக்கின்றனர்.

உயிரை பணையம் வைத்து  உடல்களை எரிக்கிறோம் - பணியாளர்கள் வேதனை!
குமாரபாளையம்

பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.

பள்ளிபாளையம் போக்குவரத்து பணிமனை முன்பு  ஊழியர்கள் போராட்டம்